கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுத்து, இழிவாக பேசுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பட்டியலின மக்கள் புகாரளித்தனர்.
கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுத்து, இழிவாக பேசுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பட்டியலின மக்கள் புகாரளித்தனர்.